சனி, 30 டிசம்பர், 2017

எவை சொல்லப்பட வேண்டும்?

எவை சொல்லப்பட வேண்டும்?
1.யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.
2.துன்பம் வருகையில் யாரிடமும் அனுதாபத்தை எதிர்ப்பார்க்கக்கூடாது.அது நம்மை பலவீனமாக்கிவிடும்.
3.துன்பம் வரும்போது மிகப் ப்பொறுமையாக விஷயங்களை கையாள வேண்டும்.
4.அனைவருக்கும் பிடித்வர்களாக இருப்பது கடினம்.
5.வாழ்க்கையில் சில நெருக்கமானவர்களை கொள்வது அவசியம்.
6.எவ்வளவு நெருங்கிய நன்பனாக இருந்தாலும் சில விஷயங்களை பகிரக்கூடாது.

7.உழைப்பால் உயர்தவர்களால் தான் உண்மையான வெற்றியை உணர முடியும்.
8.இந்த உடல் தான் நாம் வாழ்வதற்க்கான இடம்.
9.மற்றவர்களை உண்மையா நேசிப்பது மிக க்கடினம்.

10.இவ்வுலகில் பலர் முயற்ச்சி செய்கின்றனர், சிலர் விடாமுயற்ச்சி செய்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக