வியாழன், 6 ஏப்ரல், 2017

தி இன்டலிஜென்ட் ஃப்பைப்

                                                          
வினேஷ் சூதாடுபவன்.அவனது மனைவிக்கு இதில் உடன்பாடு இல்லை. ஒருமுறை ராமு எனது தனது நன்பனிடம் பணத்தை பறிகொடுத்தான்.ஆனால் திருப்பி கொடுக்க கூட அவனிடம் பணம் இல்லை.ஆகையால் ராமு நாளை உன் வீட்டிற்கு வருவேன் முதலில் நான் எதை தொட்டேனோ அது எனக்கே சொந்தம் என்றான்.பயந்து போன வினேஷ் தன் மனைவியிடம் நடந்ததை கூறினான்.அவள் அதற்கு நான் இதற்கு தீர்வு கூறுவேன் ஆனால், அதற்மேகு மேல் இந்த சூதாட்டத்தை தொடரக்கூடாது என்றான்.அதற்கு ஒப்புக்கொண்டான்.


            அடுத்த நாள் அவள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் அட்டாலிக்குள் ஒழித்து வைத்திருந்தாள்.வீட்டிற்கு வந்தவன் அட்டாலியின் மீது ஒளித்து வைத்திருந்ததை அறிந்து,ஏணியில் ஏறத்தொடங்கினான்.ஆனால், அவன் மனைவி அவனை தடுத்து ஏணியை நீங்கள் முதலாவதாக தொட்டீர்கள் அதனை எடுத்துக்கொள்வீர்களாக என்றாள்.
                                                   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக