வியாழன், 6 ஏப்ரல், 2017

இந்தியப் பெண்மணிகள்



Image result for bharatha thai
          இந்தியாவின்  புனித  மண்ணில்   பிறந்தவர்கள்  தான்  சீதை  சாவித்திரி. இந்த  நாட்டுப்  பெண்களிடம்தான்  சேவை  மனப்பான்மை, அன்பு, கருணை, அகமலர்ச்சி, பணிவு  ஆகிய  பண்புகளைக்  காண  முடியும். இப்படி  உலகில்  வேறு  எங்குமே  பார்க்க  முடியாது. மேலைநாட்டுப்  பெண்களைப்  பார்த்தால்  பல  சமயங்களில்  பெண்களாகவே  தெரியாது. அவர்கள்  முழுக்க  முழுக்க  ஆண்களின்  நகல்  போலவே  இருப்பார்கள். பெண்ணுக்கு  உரிய  அச்சம், நாணம் போன்ற பண்புகளை  இந்தியப்  பெண்களிடம்  மட்டுமே  நாம்  பார்க்கமுடியும்.”சீதையைப்  போல்  வாழ்வாயாக”  என்று  நம்  நாட்டுப்  பெரியோர்கள்  பெண்களை  வாழ்த்துவது  வழக்கம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக