வியாழன், 6 ஏப்ரல், 2017

மூடநம்பிக்கைகள்




         மூடநம்பிக்கைகளை  ஒழிப்பது  என்பது  வருங்கால  இளைஞர்களின்  கைகளிலே  உள்ளது. எப்படியென்றால்,  இனி  வரும்  இளைஞர்களாவது  பூனை  குறுக்கே  போனால்  தடங்கல்  என்று  நினைப்பது, ஜாதகம்  பார்ப்பது, நல்ல  நேரம்  பார்ப்பது போன்றவைகளை  நம்பாமல்  இருக்க  வேண்டும். அதுமட்டுமல்லாமல், பால்குடம்  எடுத்தல், பூ மிதித்தல், பரிகாரம்  செய்தல்  போன்ற செயல்களில்  ஈடுபடாமல்  இருக்க  வேண்டும். ஈடுபடாமல்  இருந்தாலே  போதும்  மூடநம்பிக்கைகள்  ஒழிந்துவிடும். எனவே, மூடநம்பிக்கைகளை  ஒழிப்போம்!  நிம்மதியான  வாழ்வை  வாழ்வோம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக