வியாழன், 6 ஏப்ரல், 2017

“எனக்கு பிடித்த பூ-வின் குணங்களிள் உள்ள பெண்”

    





  
     எனக்கு பிடித்த ‘பூ’ “தாமரை” ஆகும். ஏன் தாமரை மலர்களிடம் உள்ள குணங்களை பெண்களோடு ஒப்பிடுகிறேன் என்றால், தாமரை என்பது ஒரு பெரிய அழகான பூ. அதன் இலைகளில் தண்ணீர் விழுந்தால், அது அதை ஒரு பொருட்டென எடுத்துக் கொள்ளாது, கீழே விழச்செய்துவிடும். அதுபோல, பெண்ணானவள் அந்த தண்ணீர் துளிப்போல் இருக்கும் பிரச்சனைகளை, ஒரு பொட்டாக எடுத்துக்கொள்ள மாட்டால்.
     தாமரை மலரை சுற்றியும் தண்ணீர் நிரம்பிக்கிடந்தாலும், மூழ்காமல் தனித்து நின்று மலர்களுக்கே பெருமை சேர்க்கும். அதுபோல, பெண் இந்த சமுதாயத்திலும் இந்த உலகத்தில் தனித்து ஓங்கி நிற்பால்.
      இதுவே , எனக்கு பிடித்த பூவின் குணங்களின் உள்ள பெண்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக