சனி, 26 நவம்பர், 2016

தி கோல்டன் ஐடல்

                                                            தி கோல்டன் ஐடல்
 ஒரு பெரிய வணிக வயாபாரி ஒருவர் தனது வியாபாரத்தை விரிவாக்கும் பொருட்டுக்காக ஒரு பெரிய நகரத்திற்கு வந்தார்.அந்த நகரம் முழுக்க சுற்றி வந்து ஏதாவது வியாபாரம் பன்ன இயலுமா என்று பார்த்தார்.அப்படியே சிறிது நேரம் அலைந்து கொண்டிருந்தார்.அப்படி அலைந்து கொண்டு இருக்கையில் நெடுந்தூரம் சென்றார்,நகரம் முடிந்து கிராமம் தொடங்கியது.
            அங்கு பழங்கால கோயில் சற்று அழிந்துபோன நிலையில் இருந்தது.அங்கு அமர்ந்து இலைப்பாரையில் அவர் கண்ணிற்கு பாதி அழிந்த நிலையில் உள்ள அந்த இடத்தில் ஏதோ ஒரு பொருள் பல பலவென தெரிந்தது.உடனே அருகில் சென்று கற்களையும் மணல்களையும் கலைத்துப்பார்க்கையில் அவர்க்கு ஒரு தங்க சிங்கச்சிலை கிடைத்தது. ``அடடா
நான் மிகவும் அதிர்ஸ்டசாலி கடவுள் என்னை மேலும் பணக்காரனாக்க ஒரு நல்ல வழிகாட்டியிருக்கிறார்’’ என்றார்.இந்த கவர்ச்சியான சிங்கச் சிலை பொன்னால் செய்யப்பட்டது,அதனை நான் என் வீட்டிற்க்கு எடுத்து செல்ல வேண்டுமா?’’,பிறகு சற்று நேரம் யோசித்து,`` இதனால் எனக்கு என்ன பயண்?இரவில் இந்த சிங்க சிலை என்னை முறைத்து பார்த்து பயபுடுத்தினால் நான் என்ன செய்வேன்?அதற்கு நான் எனது வேலையாட்களை அனுப்பி அந்த சிலை அவர்களை என்ன செய்கிறது என்று தூறத்திலிருந்து நான் வேடிக்கை பார்ப்பேன்’’.என்று முடிவு செய்தார். அவரும் மற்ற பணக்காரர்களைப் போலவே எப்படி பணத்தை செலவிடுவது என்று தெரியாமல்,முட்டாள் தனமாக செயல்பட்டார்.

                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


1 கருத்து: