திங்கள், 30 மே, 2016

ஜி.பி.ஷா


               ஜி.பி.ஷா—20ஆம் நூ(நாடக த்துறை)


                              ஜார்ஜ் பெர்நாட் ஷா(1856—1950)ஐயர்லேன்டில் டப்லின் என்ற இடத்தில் பிறந்தார்.1884ஆம் ஆண்டு ப்ஃ போபியன் சமூகத்தின் துடுக்கான உறுப்பிணரானார்.பின்னர் 1885 முதல் 1908க்கு இடையில் இவர் ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையார்.இவர் ஒரு ஐரிஷ் நாடகத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர்.இவர் திரையரங்கில் தன் வாழ்கையை இழுத்துக்கொண்டு வீட்டு வரையரைங்கள்,சமயம், பண விஷயம்(finance)மற்றும் தூர்விநியோகம் பற்றி எழுதினார்.அறுவதுக்கும் பேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.அக்காலத்தின் முன்னி நாடக எழுத்தாளராகி 1925 ஆம் ஆண்டு ஆஸ்கர் மற்றும் நோபல் பரிசினை பெற்றார்.ஜி.பி.ஷாவின் முதல் நாடகப் புத்தகமான `ப்லேஸ் அன்பிலசென்ட்`(1895) என்பதில் `வின்டோலர்ஸ் ஹவுஸ்`, `தி பில்லாண்டர்`, மற்றும் `மிஸ்சஸ் வாரன்’ஸ் ப்ரோபசன்ட்` என்பதிலும் `ஆர்ம்ஸ் அன்ட் மேன்`, `கேன்டீடா`, `தி மேன் ஆப் டேஸ்டினி` மற்றும் `யு நேவர் கேன் டேல்` போன்ற பல நாடகத்தை சேர்த்துள்ளார் மேலும் `தி டேவில்’ஸ் டிசிபில்`(1897) `சீசர் அன்ட் கிலியேப்பட்ரா`(1898) மற்றும் `கேப்படன் பிராஸ்போவுன்ட்’ஸ் கான்ரோவிர்சியோன்`(1899—1900) போன்றவையெல்லாம் `திரீ ப்லேஸ்லபார் பியூரிடன்ஸ்` என்பதிலிருந்து தொகுக்கப்பட்டவையாகும். இவரது  சிறந்த படைப்புகளாக `தி ஆப்பில் கார்ட்` மற்றும் `பிக்மாலியன்` என்பதை சொல்வர்.நாடகங்களை அடுத்து நிறைய நாவல்களையும் ஷா வெளியிட்டுள்ளார்.அது இல்லாமல் எண்ணிக்கையில்லாத அரசியல் மற்றும் விமர்சக கதைகளையும் வெளியிடுள்ளார்.

(எ.கா) `தி குஇன்டசேன்ஸ் ஆப் இப்சென்டிசெம்`, `டிராமாடிக் ஒபீனியன்ஸ் அன்ட் எஸ்சேஸ்` என்பன புகழ்பெற்றவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக