வெள்ளி, 29 ஏப்ரல், 2016

வாட் மற்றும் சர்ரே

                                             வாட் மற்றும் சர்ரே


16ஆம் நாற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சர் தாமஸ் வாட் சானட் என்று சொல்லப்படும்14வரிகள் கொண்ட பாடல்வகையை ஆங்கிலத்தில் பயண்படுத்தினர்.இதனை சர்ரே பின்பு விரிவாகப் பயண்படுத்தினர். இத்தாலியில் பெட்ரார்ச் என்பவர்தான் முதன் முதலில் சானட் வகையை அறிமுகப்படுத்தினர்.வாட் இதில் சில வேறுபாடுகளுடன் ஆங்கிலத்தில் பயண்படுத்தினார்.
சர் தாமஸ் வாட்:
            வாட் யார்ஷ்ஷயர் என்ற பரம்பரயை சேர்ந்தவர்.இவர் கேம்ப்ரிஜ் பல்கலைக்கலகத்தில் பயிண்றார்.தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கருத்தை உட்கொண்டு இவரது பாடல்கள் அமையும்.இவரது பாடல்கள் மற்றும் சானட் வகைகள் இவர் இறப்பிற்கு பின் டோட்டில்ஸ் மிசிலனி என்ற பதிப்பில் வெளிவந்த்து.மேலும் இவரது பாடல்கள்,சானட்ஸ்,கேலி நடை பாடல்கள்,இற்ப்பாட்டு முதலிய பல வகையான நயங்களைக்கொண்டு எழுதியுள்ளார்.இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்,
            மை லூட், அவேக்
            ஈஸ் இட் பாசிபில் மற்றும்
            ஐ ஃஐன்ட் நோ பீஸ்
ஹென்ரி ஹோவர்ட் இஎல் ஆப் சர்ரே(henry howard earl of surrey):

ஹென்ரி ஃப்ரான்ஸ் மற்றும் ச்காட்லண்டில் போர்வீரராக பணிபுரிந்தார்.இவர் பாடல்கள் வெறுபட்ட கருத்தை வெளிப்படுத்துவார்.இவரின் குறிப்பிடத்தக்க நூல்கள்,
            வின்சர் கேசில்
            வின்சர் வால்ஸ்
            ப்ரவுட் வின்சர்

இருவருக்குமே இயற்க்கைக்கான மென்மையான அன்பு உண்டு.சர்ரேவின் உண்மையான ஈடுபாடு(real passion)அவரது பாடல்களில் தெறியாது ஆனால் கற்பனைக்காதலை கருவாகக் கொண்டு வாசகர்களை ஈர்த்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக