வியாழன், 3 மார்ச், 2016

நியு இயர்ஸ் ஈவ்

                                                        நியு இயர்ஸ் ஈவ்
                                            -சார்லஸ் லாம்ப்

      இந்த ஆர்வமூட்டும் சுயசரிதையில் சார்லஸ் லாம்ப் அவரது குழந்தை பருவம் முதல் அவரது தர்காலம் வரை கடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.அவரது நாற்பத்தி ஐந்தாம் வயதில் தம் வாழ்க்கையை முன் நோக்குகிறார் இன்னும் கடந்து செல்ல வேண்டிய தொலைவை இறுதிக் காலத்தை அல்ல.
      மக்கள் இரு தினங்களை முக்கியமாக கொண்டாடுகின்றன,

                        1.பிறந்த நாள்
                        2.புது வருடம்

 இரண்டும் அவர்கள் கடந்து சென்ற ஆண்டுகளுக்கான கொண்டாட்டம்.    அவர்கள் இதனை பெருமகிழ்சியுடனும்,ஆரவாரத்துடனும் கொண்டாடும்போழுது லாம்ப் அவரது கடந்த கால காயமான நினைவுகளை கூறுகிறார்.
      பின்பு அவர் ``அலிஸ்’’என்ற பெண்னுடன் தாம் கொண்ட காதலை பற்றி நினைவுகொள்கிறார்.தனது வாழ்நாளில் நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டார் ஆனால்,தன்னையே அவர் நேசிக்கவில்லை.ஒரு வழக்கறிஞரிடம் அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இரண்டு தவுசன் பவுன்ட் பரிகொடுத்தனர்.பின்னர் இவர் ஐந்து வயது இருக்கும் பொழுது சின்னம்மையால் பாதிக்கப்பட்டார்,காதலிலும் தொல்வியயே சந்தித்தர்.தாம் பெற்ற காதல் தோல்வியினால் மட்டும் ஏழு வருடம் மனவுளைச்சள் கொன்டு வருந்தினார்.இவரது அனைத்து கடந்த காலமும் சற்று மனக்கசப்பையே இவருக்கு தந்தன. 
   குழந்தை பருவம் முதல் இன்று வரை எப்படி இவற்றை கடந்து வந்தோம் என்று யோசித்து பார்க்கிறார்.

இந்த கட்டுரை புது வருட சிறப்பு மற்றும் வாழ்வின் தொடர்ச்சியை கூறும் ஒரு கவிதையை படித்து பெற்ற அனுபவத்துடன் முடிக்கிறார்.லாம்ப் புது வருடத்தை ஒரு புதிய வாழ்கையின் தொடக்கமாக பார்க்கிறார்.

அந்த புது வருடத்தை அவர் ஒரு குவலை வைன்னுடன் வரவேற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக